Saturday, April 26, 2008

காதலின் தப்பு


கண்மணி
உன் உத்தரவின்றி
உனககுள்...
ஊடுருவியது
என் தப்பு அல்ல...
அது காதலின் தப்பு
கண்மணியே...

கடலாக வந்த என்னை
நுரையாக எண்ணி...
கரையோரம்
தள்ளிவிடாய் ஏன் ...?

நான் உனக்குள்
உயிரான நினைவுகளோடு
என்றும் ரணங்களோடு
உயிர் ஊசலாடுகிறது
பிரவீன்

No comments: